33
தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியை அடுத்த செல்ல பிள்ளையார்குப்பத்தில் உச்சிமாகாளி என்ற பெண், கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாமும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 வயது குழந்த...

272
திருச்செந்தூர் அருகே சோணகன்விளை பகுதியில் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுதாகர் என்ப...

734
லெபனானில் தொலைதொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் அடுத்தடுத்து வெடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பேஜர் கருவிகளுக்குள் உள்...

365
திருவோண பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் இரு படகுகள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இரு படகுகள் போட்டி போட்டு முன்னேறி சென்...

514
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பால் கறக்க சென்ற பெண்ணை, அருகில் இருந்த காளை மாடு முட்டியதில் ஏழு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த மணி ...

347
நாமக்கலில் ஹெல்மெட் அணியாமலும், பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமலும் பைக்கில் சாலையை கடக்கமுயன்ற முன்னாள் ராணுவ வீரர் மீது பின்னால் வேகமாக வந்த பைக் மோதியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ப...

525
மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத...



BIG STORY